பாறை பாறையாய் முளைத்திருந்த மேகங்களை கிழித்து சிறகுவிரித்த...விமானத்தில் இருந்து சற்றே தலை நிமிர்ந்தேன்...!
அடடா இரண்டு வானம்..!
Related Posts
எதிர்கால கனவு
எல்லோருக்குள்ளும் இருக்கும்
விதவிதமான எதிர்கால கனவு..
ஒரு விவசாயி மகனான
எனக்குள்..
விலை போகாமல் எங்கள்
விளைநிலம்..மகசூல் மட்டுமே
தந்து கொண்டிருக்க வேண்டும்
எல்லா காலத்திலும்..
ஊருக்கே உணவ ... readmore
என் பாதையும் என் பயணமும்
இலக்கு நோக்கிய
என் பயணத்தில்
பாதை தெரியாமல்..
பலநாட்கள்..
இடறி விழுந்து
தடம் மாறி
சில நாட்கள்..
முட்டி முளைக்கின்ற போதெல்லாம்
கிள்ளி எறிகின்ற விரல்கள்..
எங்கே தொலைந்து போவேனோ
என்ற அச்சத்திலேயே. ... readmore
முடிவில் ஏதோ ஒன்று...
ஜாதிமதம் பாகுபாடின்றி
எழை பணக்காரன்
வித்தியாசம் இல்லாமல்
நாலும் அறிந்தவன்
அறியாதவன்..
என்பது கூட பார்காமல்..
சக தோழனாய் பழகினாலும்
முடிவில் ஏதோ ஒன்று
எண்ணில் இருந்து
வேறுபடுத்தி விடுக ... readmore
மரணம் தின்ற நட்பு
இறைவா
நல்லோர் தீயோர்
என்றில்லாமல் எல்லோருக்கும்
வைத்தாய்.. மரணம்
அந்த மரணம் எனக்கு
ஒன்றும் புதிதில்லை
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
தோல்வியால் மூச்சிறைத்து
துரோகத்தின் வலியில்
நம்பி ... readmore
0 Comments:
Post a Comment