கொலை செய்யப்படும் பூக்கள்
இறுதி ஊர்வலத்தில்
பிய்த்து எரியப்படும்
மாலைகள்
யார் நாசிக்கும்
மணம் வீசுவதில்லை..
பாவம்..
யார் விட்ட சாபமோ
பிணத்தோடு சேர்ந்து
பயணம் போகிறது
உதிரிப் பூக்களும்..
Related Posts
முடிவில் ஏதோ ஒன்று...
ஜாதிமதம் பாகுபாடின்றி
எழை பணக்காரன்
வித்தியாசம் இல்லாமல்
நாலும் அறிந்தவன்
அறியாதவன்..
என்பது கூட பார்காமல்..
சக தோழனாய் பழகினாலும்
முடிவில் ஏதோ ஒன்று
எண்ணில் இருந்து
வேறுபடுத்தி விடுக ... readmore
புதுவருஷம்
புதுவிடியலை நேசிக்க மறந்தாலும்புது திங்களைபூஜிக்க மறந்தாலும்புதிய உறவுகளை வெறுத்தாலும்புதுவரவுகளையும்தடுத்தாலும்புத்தாண்டை ஒரு போதும்புறந்தள்ளியதில்லை.எதிர்பார்ப்புகள்நிறைந்த தினங்களோடுபுத்தாண்டை ... readmore
இதயமெனும் பொற்கோயில்
யாரோ வந்து போனதற்குஅடையாளமாய்அந்த ஈரமணலில்பதிந்திருந்தது...இரண்டு கால் தடங்கள்
நடந்து சென்றவர்கள்விரும்பி பதித்ததில்லைஎன்றாலும் இந்த கால்தடங்களைஉள் வாங்கி கொண்டதுஈரமணலின் இயல்பு
இப்படித்தான் ... readmore
இந்த மாத காற்று வெளியில் எனது கவிதை
http://issuu.com/kaatruveli/docs/_______________________________sept/11?e=1847692/38562841
... readmore
உனக்கும் எனக்குமான வாழ்க்கை...!
பொய்யொன்று நீ சொல்லும் போதுஉன் விழியிரண்டும் தெளிவுரைக்குதடி தேனமுத வார்த்தையெல்லாம்தேவதையுன் எச்சிலில் கரையுதடிஉன் உதடுகளின் உச்சரிப்புக்காய்உண்மையும் உன்னிடத்தில் மண்டியிட்டு வேண்டுதடி.இனியும் ஒ ... readmore
0 Comments:
Post a Comment