மத்தியில்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என் ஓட்டம்.. அவர்களை எட்டிப் பிடிப்பதற்கானதோ.. முந்திச் செல்வதற்கானதோ அல்ல.. என் இலக்கிற்கானது...
Related Posts
நா.முத்துகுமார் மறைவு: கவிதாஞ்சலி
நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெஞ்சம் கனக்குது..ஆனந்த யாழ் ஒன்றுஇன்று அமைதியாய் கிடக்குது..வார்த்தை அருவி.. ஒன்றுவற்றிவிட்டது..காற்றில் சுற்றி சுற்றி வந்துகாதுகளுக்கு இனிமை சேர்ந்துவந்தகவ ... readmore
உனது விழிகளில்
பொய்யுரைக்கும் என்பான் கவி
உன் மைதீட்டிய விழிகள்...
என்றாலும்
மண்ணாளும் மைந்தரும்
விண்ணாளும் வேந்தரும்
உன் விழி அசைவில்
என்னாளும் வீழ்வான்,
புன்னகைப் பெண்ணே..
விழி வாள் கொண்டு வீழ்த்தி
வாகை சூடும் ... readmore
அகவை ஐம்பதை கடந்து விட்ட
என் வீர தமிழனுக்கு..
ஒரு கடைக்கோடித் தமிழனின் கடிதம்..!
வாழ்த்தும் வயதில்லை என்பதால்
வணங்கி.. வரைகிறேன். இந்த மடலை
தமிழின் இலக்கணமாம்.!
தேமா..புளிமா.. நான் அறியேன்!
தம ... readmore
விழிகளில் வழியும் வரிகள்…
எதிரெதிரே சந்தித்தபோது
நாணத்தால் நீ
தலை குனிந்தாலும்..
உன் விழிகளில் வழியும்
வரிகள்…
எனக்குள் (க)விதையாய் விழுகிறது..!
எனை நீ நேரில் பார்த்தால்
ஏனோ நான் புதையுண்டு போகிறேன்
சுகமான தர ... readmore
எத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்
தூத்துக்குடி..!தென்கோடி தமிழகம் இது என்றாலும்பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்...!எத்தனை எத்தனை பெருமைகள்அத்தனையும் எம் மண்ணில் என்பதில் இருமாப்பும் கொள்கிறேன்..!என் ஊர் இது என்றே- ந ... readmore
0 Comments:
Post a Comment