ஞாபக சாரலினூடே


தேடி அலையும்
ஞாபக சாரல்
இந்த வாழ்க்கையில்..
ஒடித்திரிந்து பெற்றது பாதி

மீதிக்கு ஏங்கி..
தூக்கம் இழந்து
தொலைந்து போன
பழைய நாட்களை..
எண்ணி எண்ணி

ஞாபக சாரலினூடே நகர்கிறது

முற்றுப்புள்ளியின்
முகம் தேடி
ஓய்ந்து கிடக்கும்..
என் புதிய நாட்கள்.

0 Comments: