Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

|0 Comments

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் - வதிலை பிரபா பக்:112 விலை ரூ.100, ஓவியா பதிப்பகம் திண்டுக்கல்.

திருமலை சோமு என்றொரு ‘மழை நேசன்: பேராசிரியர் இரா.மோகன்

|0 Comments
“எல்லாப் / பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்
நதிகளைத் தொலைத்த / பாவத்தை
எப்படித் தீர்ப்பது?” எனப் பொட்டில் அடித்தாற் போல் கேட்கும் இக் குறுங்கவிதையின் வாயிலாக இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களை எல்லாம் தம்பால் ஈர்த்தவர்

பட்டுப்புழு வளர்ப்பு - முனைவர் பி.மாரியப்பன்,

|0 Comments
பட்டுப்புழு வளர்ப்பு - முனைவர் பி.மாரியப்பன், பக்.264; ரூ.200 இயல் வெளியீடு, 23 பி/2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர் - 01

பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் பெண்களுக்கு பட்டுப் புடவை என்றால் கொள்ளைப் பிரியம்தான் என்றே சொல்ல வேண்டும். சீனாவை தாயகமாக கொண்ட பெருமை மிகு பட்டு தோன்றிய வரலாறை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் பேசும் நூல்தான், பட்டுப்புழு வளர்ப்பு, 

பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் ஆர்வமுடைவர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் பல்வேறு தகவல்களை இந்நூலில் ஒருங்கே தொகுத்து அளித்திருக்கிறார். நூல் ஆசிரியர். 25 அத்தியாங்கள் கொண்டுள்ள இந்நூல் பல்வேறு பல்கலைக் கழகங்கங்களின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும். 

பட்டுப் புழு வளர்ப்பு குறித்து பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி பற்றியும் அதை பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் குறிப்பிட்டு பட்டுப்புழு வளரிடை சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக விளக்கி அறிவியல் பூர்வமாக உதாரணங்களுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு மட்டுமல்ல பட்டுப்புழுவளர்க்கும் ஆர்வலர்கள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி நூல் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

நூலகம் முதல் இ-நூலகம் வரை

|0 Comments

காலமாற்றத்தினால் அறிவியல் முன்னேற்றத்தினால் இன்று எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.

இந்திய இலக்கிய சிற்பிகள் - பெரியாழ்வார்

|0 Comments
இந்திய இலக்கிய சிற்பிகள் - பெரியாழ்வார் - ம.பெ. சீனிவாசன்; பக்.128 - சாகித்திய அகாதெமி இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை,புதுதில்லி. 4ம் பதிப்பு