skip to main
|
skip to sidebar
கவிஞர். திருமலைசோமு
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» நள்ளிரவின் நிசப்தத்தில்
நள்ளிரவின் நிசப்தத்தில்
by
Thirumalai somu
at
Wednesday, October 31, 2018
நள்ளிரவின் நிசப்தத்தில்
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன் வெற்றி முகத்தின் வெளிச்சத்தில்
மலர்ந்து சிரிக்கின்றன மலர்கள்..
தோற்றது போலொரு தோற்றத்தில்..!
நான் அடைந்த வெற்றியை
எப்படி பறைசாற்றுவது..!
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
என் பாதையும் என் பயணமும்
இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் க...
வாழ்வில் உயர்வான பலன்களை பெற... ஆலோசனைகள்..!
நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும் . நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது ...
சுந்தரம் வசித்த தெரு..!
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வழக்கம் போல வாங்கிங் புறப்பட்டுவிட்டார் சுந்தரம்.. அவருடன் எப்போதும் வாங்கிங் வரும் கதிரேசன் ...
ஸ்வரம் தந்த வரம்: ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்
அனைத்து உயிர்களையும் தனக்குள் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டது இசை. அந்த இசையால் வசமாகாத இதயம் எது மனித உயிர்களை மட்டுமல்லா இறைவனை தன் வசப்படு...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment