skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» நள்ளிரவின் நிசப்தத்தில்
நள்ளிரவின் நிசப்தத்தில்
by
Thirumalai somu
at
Wednesday, October 31, 2018
நள்ளிரவின் நிசப்தத்தில்
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன் வெற்றி முகத்தின் வெளிச்சத்தில்
மலர்ந்து சிரிக்கின்றன மலர்கள்..
தோற்றது போலொரு தோற்றத்தில்..!
நான் அடைந்த வெற்றியை
எப்படி பறைசாற்றுவது..!
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
புலிக்குப் பிறந்தது பூனையாகலாமோ..? மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்ய வேண்டும்!
தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பா...
என் திறமை
என்னைப்பற்றி என்ன சொல்ல.. பெரிதாக இதுவரை எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் ஏதோ சாதிக்க வேண்டு ம் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் கனன்று கொண...
கருவில் தொலைந்த காதல் குழந்தை
சுருண்டுகிடந்ததொரு கவிதை! எடையற்ற அந்த காகிததுக்குள் ஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது எழுதி எழுதி வடிவம் பெறாமல் தூக்கி வீசப்பட்ட அந்த வெள...
சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி
சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி https://goo.gl/YRr6ys
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment