skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» கொலை செய்யப்படும் பூக்கள்
கொலை செய்யப்படும் பூக்கள்
by
Thirumalai somu
at
Monday, September 05, 2016
இறுதி ஊர்வலத்தில்
பிய்த்து எரியப்படும்
மாலைகள்
யார் நாசிக்கும்
மணம் வீசுவதில்லை..
பாவம்..
யார் விட்ட சாபமோ
பிணத்தோடு சேர்ந்து
பயணம் போகிறது
உதிரிப் பூக்களும்..
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
பொருளாதாரத்தில் 'நிலையான' வளர்ச்சியை பராமரிக்கிறது இந்தியா: மூடிஸ் அறிக்கை
இந்தியாவின் நீண்ட கால உள்ளூர் வெளிநாட்டு நாணய இறையாண்மை மதிப்பீடுகளை உறுதிப்படுத்தியுள்ள தாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் வெளியிட்ட ஒரு...
ராஜதந்திரம் இல்லாத ராஜா மகன்: சும்மா அதிருது ஸ்டாலினின் வாக்குமூலம்
அரசியல் என்பது திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒரு களம். அந்த திட்டம் என்பது மக்கள் நலன் சார்ந்தும் நாட்டின் வளம் சார்ந்தும் இருக்க வேண்டும...
காலத்தை வென்று மக்கள் மனதில் நிற்கும் மூன்றெழுத்து நாயகன் எம்.ஜி.ஆர்
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்றெல்லாம் புகழப்படும் மூன்றெழுத்து நாயகனான எம்.ஜி.ஆர்
உன் அருகே
எல்லாம் இருந்தும் வெறுமைக் காற்று வந்து வெற்றிடம் நிரப்பும்.. ஒவ்வொரு பொழுதும் உன் மூச்சே உனக்கு கனக்கும் உலகை ஒளிர்விக்கும் கதிரவன...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment