skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» ஞாபக சாரலினூடே
ஞாபக சாரலினூடே
by
Thirumalai somu
at
Sunday, October 28, 2012
தேடி அலையும்
ஞாபக சாரல்
இந்த வாழ்க்கையில்..
ஒடித்திரிந்து பெற்றது பாதி
மீதிக்கு ஏங்கி..
தூக்கம் இழந்து
தொலைந்து போன
பழைய நாட்களை..
எண்ணி எண்ணி
ஞாபக சாரலினூடே நகர்கிறது
முற்றுப்புள்ளியின்
முகம் தேடி
ஓய்ந்து கிடக்கும்..
என் புதிய நாட்கள்.
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
ஆன்மிக வாசகனுக்கு எண்ணங்களில் உயர்ந்த கோபுரமாக உதயமாகி இருப்பது சொற்கோயில்
பத்திரிகைச் சந்தையில் காகித குப்பைகளாக எத்தனை எத்தனையோ இன்றும் புதிது புதிதாக வந்த வண்ணம்தான் உள்ளன. தொழில் நுட்ப உலகில் இந்த புத்தகங...
புலிக்குப் பிறந்தது பூனையாகலாமோ..? மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்ய வேண்டும்!
தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பா...
என் திறமை
என்னைப்பற்றி என்ன சொல்ல.. பெரிதாக இதுவரை எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் ஏதோ சாதிக்க வேண்டு ம் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் கனன்று கொண...
நூலகம் முதல் இ-நூலகம் வரை
காலமாற்றத்தினால் அறிவியல் முன்னேற்றத்தினால் இன்று எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவிட்டது .
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment