skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» ஞாபக சாரலினூடே
ஞாபக சாரலினூடே
by
Thirumalai somu
at
Sunday, October 28, 2012
தேடி அலையும்
ஞாபக சாரல்
இந்த வாழ்க்கையில்..
ஒடித்திரிந்து பெற்றது பாதி
மீதிக்கு ஏங்கி..
தூக்கம் இழந்து
தொலைந்து போன
பழைய நாட்களை..
எண்ணி எண்ணி
ஞாபக சாரலினூடே நகர்கிறது
முற்றுப்புள்ளியின்
முகம் தேடி
ஓய்ந்து கிடக்கும்..
என் புதிய நாட்கள்.
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
ANIRUDH SONG BY THIRUMALAI SOMU
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீ...
சந்திரயான்
நெடுங்காலமாய் ஊமையாய் இருந்த ஒரு உவமையின் மெய் தீண்டியது... சந்திரயான் ... 3
ரஷ்ய-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா
70 ஆண்டுகளுக்கு முன்பு கொரியப் போரின் போது , இந்தியா ஒரு தனித்துவமான அமைதி முன் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் s பெற்றது. அதேபோல் தற்போது,...
உனது விழிகளில்
பொய்யுரைக்கும் என்பான் கவி உன் மைதீட்டிய விழிகள்... என்றாலும்
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment