ஸ்வரம் தந்த வரம்: ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்

அனைத்து உயிர்களையும் தனக்குள் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டது இசை. அந்த இசையால் வசமாகாத இதயம் எது மனித உயிர்களை மட்டுமல்லா இறைவனை தன் வசப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்ட இசை ஒரு அதிசியம்.
அதுபோல் கர்நாடக இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் சோழவள நாட்டுத் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது மேலும் ஒர் அதிசயமே.

மேலும் படிக்க...
http://www.dinamani.com/latest_news/2015/04/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-/article2784160.ece

0 Comments: