எத்தனை எத்தனையோ உணர்வுகள்!


சொற்களால் நான் கவிதை கட்ட 
கற்களால் நீ உருவம் தந்தாயோ ! 
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் 
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்  
உணர்வுகள்தான் 
எத்தனை எத்தனையோ!

0 Comments: