skip to main
|
skip to sidebar
கவிஞர். திருமலைசோமு
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
by
Thirumalai somu
at
Wednesday, November 14, 2018
சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
என் பாதையும் என் பயணமும்
இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் க...
சுந்தரம் வசித்த தெரு..!
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வழக்கம் போல வாங்கிங் புறப்பட்டுவிட்டார் சுந்தரம்.. அவருடன் எப்போதும் வாங்கிங் வரும் கதிரேசன் ...
வாழ்வில் உயர்வான பலன்களை பெற... ஆலோசனைகள்..!
நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும் . நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது ...
ஸ்வரம் தந்த வரம்: ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்
அனைத்து உயிர்களையும் தனக்குள் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டது இசை. அந்த இசையால் வசமாகாத இதயம் எது மனித உயிர்களை மட்டுமல்லா இறைவனை தன் வசப்படு...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment